உன் கண்களில் அமைதி கண்டேன்,
காரணம் அறிய வந்தேன்,
பெண்களில் உன்னிடமே நானும் பேராண்மை காண வந்தேன்..
சிந்தனை இன்றிழந்தேன்,
உன்னில் சிற்பமாய் நானிருந்தேன் ,
என் கண்களில் ஈரம் இன்றோ காரணம் சொல்லடியோ..
உன் பொறுமையில் பெருமை கண்டேன்,
பொறாமையில் நானும் அலைந்தேன்,
உன்னில் வெறுமையில் வந்தவனேன்னை விரட்டாதே கண்மணியே..
உன்னில் வீணான என் நினைவில் வினை உனக்கு இருக்கடியோ ,
என்றும் விரும்பாத என் நினைவை வெறுக்காதே மலர்விழியே..
தாமாக எனையிழந்தேன்,
உன்னில் தாராளம் தவள கண்டேன்,
இன்றோ வாழ்வென்னும் சாவினிலே வரம்பொன்றில் நானலர்ந்தேன்..
சோகமா உனை விரட்டும்! சொல்லடி நீயின்றே ..
உன்னை சோத்தித்து பார்க்கையில் நான் சோதனை அதை மறப்பேன்..
காரணம் அறிய வந்தேன்,
பெண்களில் உன்னிடமே நானும் பேராண்மை காண வந்தேன்..
சிந்தனை இன்றிழந்தேன்,
உன்னில் சிற்பமாய் நானிருந்தேன் ,
என் கண்களில் ஈரம் இன்றோ காரணம் சொல்லடியோ..
உன் பொறுமையில் பெருமை கண்டேன்,
பொறாமையில் நானும் அலைந்தேன்,
உன்னில் வெறுமையில் வந்தவனேன்னை விரட்டாதே கண்மணியே..
உன்னில் வீணான என் நினைவில் வினை உனக்கு இருக்கடியோ ,
என்றும் விரும்பாத என் நினைவை வெறுக்காதே மலர்விழியே..
தாமாக எனையிழந்தேன்,
உன்னில் தாராளம் தவள கண்டேன்,
இன்றோ வாழ்வென்னும் சாவினிலே வரம்பொன்றில் நானலர்ந்தேன்..
சோகமா உனை விரட்டும்! சொல்லடி நீயின்றே ..
உன்னை சோத்தித்து பார்க்கையில் நான் சோதனை அதை மறப்பேன்..
1 comments:
பவள சங்கரி said...
அருமை......சோகத்தின் கீதங்களே என்றும் மிக அழகானவைதான் அல்லவா?