சொல்லாத சோகங்கள்  நிலைத்திருக்கும்  காலங்கள் 
 என்றென்றும் உம் வாழ்வில் ..

நின்றறிவீர் நீர் கூட சில காலம் செல்லுமத்துக்கு..

வற்றாத குளங்களாகி அணையாத நெருப்பாகி நிலைத்திருக்கும் உம் நினைவில் கஷ்டம் தாம் உமக்கது ..

மறப்பதுதான் நிஜமென்று உணர்வீர் உம்மனத்தில் அன்று.

மறைந்திருக்கும் நிஜம் கூட வெளிச்செல்லும் உம் முன்னே..

மறையாத துயரங்கள் பயந்தோடும் உம் பின்னே...

தைரியம்தான் பதில் சொல்லும் இதையெல்லாம் நீர் கடக்க ..

உம்மாலும் முடியும் அதை இன்றே வளர்க்க...


This entry was posted on 2:43 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

    thushi said...

    nice ......... all da best dear ... :)

  1. ... on April 6, 2010 at 3:01 AM  
  2. ராஜ்பிரதாப் said...

    நன்றி அருமை அக்கா .....

  3. ... on April 7, 2010 at 3:01 AM