மனிதத்தின் தத்துவங்கள்...
அவை புனித்தத்தின் குறள் நெடில்கள்

மாறிவிட்ட மன இயல்புகள்.........
அம் மாற்றத்தின் செயல் குணங்கள்.....

புதுவாழ்வின் புது இடர்கள்....
இடராலே மன புதர்கள்..

நிலையற்ற கண நிம்மதிகள்..
அவை நீண்டகால கால் புள்ளிகள் ...

தளராத சிலை நெஞ்சம்....
தவிக்காத தனி கலை நெஞ்சம் ...

புயல் போன்ற செயல் பலங்கள்...
அதில் புதுமையின் நினைவலைகள்...

விழியில் காணாத மணவாழ்வு..
அதனால் கணிக்காத கணநிமிடம்...

இன்றும் இரவினில் சோதிப்பு..
அதனால் இருட்டெல்லாம் பாதிப்பு ...

மலை போன்ற சிலர் மனது...
அவை மறைவான புது உலகு...

நிறுத்தாமல் புவி சுழற்சி ...
அதில் வெறுப்பாயே எம் வாழ்வு...

வாழ்வில் நிறுத்தாத கை வரிகள்..
நொடியும் எம் பிறப்பதனை சிறப்பாக்கும்...


This entry was posted on 10:21 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: