நிலவே நின் முகம் கண்டு நிஜமாவே சிலைதானடி நாள்தோறும்...
நீ மட்டும் தேய்கிறாயோ உன் நினைவால் சோகமதுதான் எனக்கும்..
என் மனசிலையது கண்டாயோ அதுவோ கவலை உனக்கு..
உன் தேய்வை கண்டதும் என் நிஜ விழிதான் அது மனவிழியல்லவே ..
உளறுது என் மனசு நீயுமதை அறிவாயோ தெரியவில்லையே ..
உன் உயிரதுவும் இருப்பது என் உடலதனில் இல்லையோ..
என் உடலதனை எடுப்பாயோ உன் உயிரதனை திருடி ..
உன் ஒளியதனை தந்து என் மன வெளிச்சத்தை தந்தாயே..
நம்ப மாட்டேன் நானுமென்றும் நீயுமதை செய்வாயோவென்று...
உன் சோகமதை அறியேன் நானும் தயங்காமலே கூறு..
தகர்த்துடுவேன் சில நாளில் உன் வானுலகும் அதிரட்டும்..
சிணுங்குகிறாய் என் காதில்இனிய சங்கீதமாய் இருக்கு...
சொல்கின்றேன் செல்லமாயே என் செல்ல கிளியே நீ கேளு..
0 comments: