காலங்கள் கரைந்தோடும் உன் நினைவை விட்டுட்டு ...
அலையலாம் புரண்டெளும்பும் என்மன அலையை எழுப்பிட்டு..
பகலெல்லாம் இரவாகும் உன் மனவொளியே வீசியதால்..
பனியெல்லாம் நீராகும் உனக்காக என் மனகண்ணீர் பொழிய வரம் கிட்டும்..
காடுகளும் நாடாகும் புது உலகம் எமக்கு தந்திட்டு..
ஒட்சிசனும் நிலைமாறும் உன் சுவாசம் எனக்கு மட்டும் தந்திட்டு..
உறுப்பெல்லாம் செயலிழக்கும் என் இதயம் உனக்காக விட்டிட்டு..
நாவுமதில் நரம்பிளக்கும் உன் பெயரை ஓதிட்டு ..
கண்ணுமது குருடாகும் என்மனக்கண்ணை உனக்காக திறந்திட்டு..
மொழியெல்லாம் மறந்துபோகும் உன் பேச்சை கேட்டிட்டு ..
உயிர்கூட பிரிந்து போகும் என்னுயிரை உனக்கு தந்திட்டு .
நிகழ்காலம் சொல்லவில்லை உன் எதிர்காலம் நிர்ணயிக்கும் எம்மை ..
உயிரோடு நான் இருப்பேன் ஓருயிராய் உளமறிய வந்துவிடு..
அலையலாம் புரண்டெளும்பும் என்மன அலையை எழுப்பிட்டு..
பகலெல்லாம் இரவாகும் உன் மனவொளியே வீசியதால்..
பனியெல்லாம் நீராகும் உனக்காக என் மனகண்ணீர் பொழிய வரம் கிட்டும்..
காடுகளும் நாடாகும் புது உலகம் எமக்கு தந்திட்டு..
ஒட்சிசனும் நிலைமாறும் உன் சுவாசம் எனக்கு மட்டும் தந்திட்டு..
உறுப்பெல்லாம் செயலிழக்கும் என் இதயம் உனக்காக விட்டிட்டு..
நாவுமதில் நரம்பிளக்கும் உன் பெயரை ஓதிட்டு ..
கண்ணுமது குருடாகும் என்மனக்கண்ணை உனக்காக திறந்திட்டு..
மொழியெல்லாம் மறந்துபோகும் உன் பேச்சை கேட்டிட்டு ..
உயிர்கூட பிரிந்து போகும் என்னுயிரை உனக்கு தந்திட்டு .
நிகழ்காலம் சொல்லவில்லை உன் எதிர்காலம் நிர்ணயிக்கும் எம்மை ..
உயிரோடு நான் இருப்பேன் ஓருயிராய் உளமறிய வந்துவிடு..
0 comments: